Popular posts from this blog
பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்
சமீபத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இளைஞர்களிடைய அமோக வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் மிக கவர்ச்சியாக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனையடுத்து மிகவிரைவில் ஒளிபரப்பாகவுள்ள தமிழ் பிக் பாஸ் 2 வில் கலந்து கொள்ள இவருக்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுபற்றி இன்னும் அவர் வாய்திறக்கவில்லை, ஏனென்றால் ஒப்பந்தம் படி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தான் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால் அவர் நெருங்கிய வட்டாரத்தில் அவருக்கு அழைப்பு வந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.
ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?
யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டை புறந்தள்ளி சபையினை மதியாது முன்னாள் ஈபிடிபி சார்பு முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. யாழ்.மாநகர சபைக்கான வேட்பாளராக போட்டியிட யோகேஸ்வரி பற்குணராசா முன்னர் விருப்பம் கொண்டிராத நிலையில் பின்னர் பட்டியல் மூலம் உள்ளே புகுந்திருந்தார். இந்நிலையில் சபையின் மாண்பைப் பேணும் வகையில் யோகேஸ்வரி பற்குணராசா செயற்படுவதில்லையென யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், கூற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்.மாநகர சபையின் இரண்டாவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை சபை மண்டபத்தில் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் நடைபெற்றிருந்தது. இதன்போது, கடந்த அமர்வின் கூட்ட அறிக்கையில்; ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் சில விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என முன்னாள் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தனது கருத்தை தனது இருக்கையில் அமர்ந்தவாறு தெரிவித்தார். வேலுப்பிள்ளை பிரபாகரனிற்கு சிலை வைப்பதில் கூட ஈபிடிபிக்கு ஆட்சேபனையில்லையென தெரிவித்த அவர் எழுந்து நின்று சபையில் வாதிடவேண்டியதில்லையெனவும் வாதி...

















Comments
Post a Comment